Posts

Showing posts from November, 2018

கொழும்பு குழப்பம் யாருக்கு சாதகம்.

Image
கொழும்பு குழப்பம் யாருக்கு சாதகம் என்று கேட்டால் நிட்சயமாக சிறு அரசியற்கட்சிகளுக்கும் சிறுபான்மை யினருக்குமே. இன்று நடக்கும் இந்த அதிகார போட்டி மிகவும் ஒரு கீழ்த்தரமான முடிவெடிக்க தெரியாத தலைமைகள் என்பையும் சுட்டி நிற்கிறது. இந்த வேளை புலம்பெயரும் ஆசை கொண்டோரும் புலம்பெயர்ந்து நிரந்தர தீர்வின்றி இருப்போருக்கும் இது நெஞ்சில் பால் வார்த்திருக்கும். அதேவேளை #சீனா, ஈரான் பாகிஸ்தான் போன்ற நாடுகளிற்கும் இதில் மிகுந்த வெற்றியும் கூட. இவ்வாறு இந்த நிலை சென்றால் இலங்கையில் தமிழரல்ல ஏழை பௌத்த சிங்கள மக்கள் கூட வாழமுடியாது போய் ஊமைகள் வாழும் நாடாக மாறும். இங்கு ஆட்சியாளர்களாக வருவோர் நாட்டின் அபிவிருத்தியை பார்பதை விடுத்து மன்னராட்சி போல் தம் சுயத்தை வளர்க்கிறார்கள். #வெளிநாடு செல்வோர் கனவு நிறைவேறட்டும். அங்காவது குடில் போட்டு தமிழன் வாழ்ட்டும்.