இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இதனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றால் காட்டில் அல்லது நீர் நிலையில் வாழும் உயிரினங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை சவாலை போல மாறிவிடலாம். வலியார் வாழ எளியார் பலியாகும் நிலைக்கு தள்ளப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது இன்று பணம், பதவி, செல்வாக்கு போன்றவற்றால் நடைபெறுகின்றன. நீர் நிலை ஒன்றில் வாழும் ஒரு மீன் பெரியமீன்களிடமும் பாதுகாப்பை தேட வேண்டும், மனிதனிதனிடம் தேட வேண்டும், உணவுக்கு போராட வேண்டும், அதே வேளை மீன் கொத்தி கழுகு போன்றவற்றிடம் இருந்தும் பாதுகாப்பை தேட வேண்டும். அவை மீன்கள் 3 அறிவு கொண்டவை. அதனால் அவற்றின் வாழ்க்கை ஒன்றிணைய எதிர் கொள்ள அறிவி போதாது. தற்போது இந்த சிந்தனையில் பலர் மிக மோசமனா நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதனை சமூகம் இணைந்து எதிர்க்கவேண்டும், மாறாக எல்லோரும் பயப்பிடுகிறார்கள், பயப்பிடாத துறை என யாருமில்லை. அதைவிடவும் அதிகமாக இரக்கமும் பார்க்கிறார்கள். இதனை வைத்து பிழைப்போர் சமூகத்தை தறிகெட்ட நிலைக்கு தள்ளிவிடுகிறார்கள். எந்
சென்னைதொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம் சென்னை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் சோளக்காட்டில் ஆழ்துளை கிணற்றில் பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் நேற்று முன்தினம் மாலை தவறி விழுந்தது. குழந்தையை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். இதுபோன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. தமிழக அரசும், உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளன. இப்போது ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்தது 13வது சம்பவம் ஆகும். தமிழகத்தில் இதுவரை நடந்த ஆழ்துளை கிணறு விபரீதம் குறித்த விவரம் வருமாறு: 2009 பிப்ரவரி 22ம் தேதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி, 30 மணி நேர போராட்டத்திற
Comments
Post a Comment