தொப்பை குறைக்க உணவு கட்டுப்பாடு அவசியம் என்று அனைவரும் கூறுவர். யானைப்பசி பசிக்குதே எப்படி கட்டுப்பாட்டுடன் இருப்பது என்று தோன்றும். இருக்கலாம் அதற்கு வெந்தயம் போதும். காலை வேளை அரை தேக்கரண்டி வெந்தயத்தை நீரில் கழுவி பவுக்கம் சாப்பிடுவது போல் சாப்பிடுங்கள். வெந்தயத்தில் நார்ச்சத்து இருப்பதால் பசியை குறைக்கிறது. இது மலச்சிக்கல், மூல நோய், உடல் சூடு என்பவற்றையும் குறைக்கிறது. வெந்தயம் சாப்பிட்டு விட்டு அரை லீற்றர் நீர் குடித்தால் இன்னும் பலன் அதிகம். நீங்கள் ஜிம் உடற்பயிற்சி அவசியமும் இல்லை. உங்கள் சந்தேகங்களை கொமன்ற் பகுதியில் கேளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
பொய்க்கு உண்மையாயிருத்தல்
இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...

-
விளம்பரம் என்பது இன்று பொருளாக இருந்தாலும் சேவையாக இருந்தாலும் மிக முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழர்களுடாக எந்த ஒரு விளம்பரத்...
-
ஆயுத யுத்தம் 2009 உடம் மௌனித்ததும் பல யுத்தங்கள் தொடங்கின. ஆயுத யுத்தத்தில் வாழ்ந்த மக்கள் சந்தோசமாக வாழ்ந்தனர். இப்போது தொடங்கியிருக...
-
தேர்தல் வெற்றியும் சமூக பிளவும். இந்த ஒரு வெற்றிக்காகா ஒரு சாதாரண உள்ளூராட்சிக்காக ஒன்று பட்ட தமிழை பிரிக்கும் நிலையில் பேரினவாதம் இதற்க...
No comments:
Post a Comment