யாழ் மாநகர சபையை இழக்குமா வீடு.




யாழ் மாநகர சபைக்கு யார் மேஜர் என்பது பலரின் கேள்வி. யாருக்கு ஓட்டு போடுவது என்பது மற்றய கேள்வி.

விடை கிடைக்குமா?? எல்லாம் 11 திகதி மக்களின் தீர்ப்பில்தான். ஆனால் மா நகத சபை தேர்தலில் த.தே.கூ அமைப்பு வெல்லும் நிலை காணப்பட்டாலும் எதிரணியினரும் பலமான வேட்பாளர்களை இறக்கியுள்ளது

த.தே.ம. பேரவையில் மணிவண்ணன் தலமையில் பலமாக உள்ளது.

அடுத்த நிலையில் இலங்கை சுதந்திர கட்சி ஊரில் மதிப்பு மிக்க ஊரில் வேலை செய்யும் மக்கள் மத்தியில் உலாவுவோரையும் நிறுத்தி உள்ளது.

இது நிட்சயம் வீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். மக்களும் வீட்டில் விரக்தி உற்று இருப்பதும் பெரும் இழப்பே ஆகும்.

அதைவிட ஊடகங்கள் ஏனைய கட்சிகள்ளுக்கு கொடுக்கும் ஆதரவும் அதிகம்.

சமூக வலைத்தளங்களும் தாக்க தவறவில்லை. இதை எல்லாம் எப்படி சமாளித்து வீடு உருப்பெறும் என்பதே கிளைமாக்ஸ்.


Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்