28/12/2017

பருத்தித்துறை தொகுதியில் மண் கௌவுவாரா.


பருத்தித்துறை தொகுதி வட அரசியலில் பேசப்படுகின்ற இருவருக்கான முக்கிய தொகுதி.

அத்தொகுதியில் தம்மை நிலை நிறுத்துவது மிகவும் அவசியம். அதனால் இருவருக்கிடையிலான செயற்பாடுகள் தீவிரமாக இருக்கிறது.

சுமந்திரன் மற்றும் கயேந்திரகுமார் ஆகியோருக்கிடையிலானது. இங்கு தமது இருப்பை தக்கை வைப்பது என்பது மிக அவசியம்.

சுமந்திரன் உள்ளூராட்சியில் வடமராட்சி கிழக்கில் தனது பலத்திற்காக பலரை இறக்கி இருக்கிறார். அவர்கள் மீது தெரிவு செய்யப்படாத சிலர் அதிதிருப்தியில் உள்ளனர்.

கயேந்திரகுமார் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது கட்சியின் மீதும், வேட்பாளர் கனவுள்ளோரையும் இறக்கி உள்ளார்.

சுமந்திரன் மீதான வெறுப்பும் கயேந்திரகுமார் வெல்ல சாத்தியப்படலாம்.

யார் மன் கௌவுவது என்பது அந்த அந்த உள்ளூராட்சி வேட்பாளர் கைகளிலேயே.

தமது தலையை காக்க சிறப்பாக செயற்படவேண்டும்.

No comments:

Post a Comment

நட்டமடையும் இலங்கை

  இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ போன்ற பிரதான அரச நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2025 இல் ஏன் இவ்வளவு ப...