01/01/2018

குழப்புறாரா இல்லா எதிர்கின்றாரா உண்மைகள் சில மாதங்களில்.

பிடித்தால் சேயா மற்றும் கொமன்ற் போடவும். கொமற் குலுக்கலில் வெற்றி பெற்றால் பரிசினை பெறல்லாம்.

 தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நாளும் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யார் வெற்றி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த கால கட்டத்தில் தேர்தல் காலங்களில் விக்கி ஐயா பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவார்.

அதனால் தமிழரசு கட்சி ஏக்கத்திலும் ஏனைய கட்சிகள் கொண்டாட்டத்திலும் மிதக்கும்.

இவர்கள் அனைவரும் எதிர்பார்பதற்கு மேலாக மக்கள் தீர்ப்பை மாற்றி விடுவர். எதிர்பார்த்து பார்த்து தோல்வியடைந்தோரில் சைக்கிள் கட்சி அதிகமா உள்ளது.

தற்போதைய நிலையிலும் மக்கள் மாற்று கட்சியை விரும்புகின்றனர். அதன் தாகம் வெளிப்படுமா என்ற நிலையில் விக்கி ஐயாவின் கருத்துக்கள் வீட்டுக்கு பெரும் தலையிடியே.
இதனை எல்லாம் தேர்தலின் பிந்தான் பார்க்க வேண்டும்.

இக்கருத்துக்கள் பலித்தால் விக்கி ஐயா பெரியவராவர். பலிக்காவிட்டால் வீடு ஆணவத்தின் உச்சம் செல்லும்.
மக்களை யாரும் காப்பாற்ற முடியாத நிலையும் உருவாகலாம்.
அடுத்த கட்டுரை படிம அரசியல்.

No comments:

Post a Comment

நட்டமடையும் இலங்கை

  இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ போன்ற பிரதான அரச நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2025 இல் ஏன் இவ்வளவு ப...