இந்த திகதிக்கு பின் நடப்பது யாருக்கு சாதகம்.

எல்லோரும் நினைப்பது போல் நடக்கும். அது எந்த திகதி என்ன நடக்கும்
 பதவி ஆசைப்பட்டோர் வால் பிடித்தோர் யாவரும் வெளியில் தெரியும் படி சிலது நடக்கும். அதுதான் 18-12.2017அன்றின் பின் இவை சகயம். வேட்பாளர் கனவுடன் உள்ள சிலர் தாம் தெரிவு செய்யப்படவில்லை என்று அறிவர். இது காலம் பிந்திய அறிவு. பெரும்பாலும் இது தமிழ்தேசிய கூட்டமைப்பில் காணலாம்.எனவே பலர் தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டமையால் எதிராக பிராச்சாரம் செய்ய வாய்ப்பு அதிகம். இது ஏனைய கட்சிகளில் பெரிதும் குறைவு. அவர்கள் வேட்பாளர்கள் இன்றி தவிக்கின்றனர். த.தே.கூட்டமைப்பு எதிர் கட்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க கூடாது என்றும், தமது கட்சியில் வாய்ப்பு கொடுத்தால் தலையிடி என்றும் சிலரை கழடிவிடும். இதில் சிலர் விழுந்தேன் மீசையில் மண் முட்டவில்லை என்றும் கூறலாம். இவை அனைத்தும் வேட்பு மனு தாக்கலின் பிந்தான். வேலை இன்றி போவோர் எண்ணிக்கையும் பதிவு செய்யப்படும். வேலை சம்பளமற்ற விடுமுறை, சிலர் வேலை நீக்கம் என இந்த பட்டியலும் நீளும். எதிர் கட்சிகளுக்கே வெளிச்சம். மாற்றம் நிகழ வாய்ப்பாக மாறலாம்
 இதெல்லாம் மக்கள் கைகளிலே

Comments

  1. கருத்திடுவோர் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்