தமிழரசு கட்சிக்கு ஆபத்தா. எல்லோரும் ஆபத்து என்றே கருதுகின்றனர். ஆனால் அதற்கும் மீறி பலம் கூடவும் வாய்பு அதிகம்
விக்கி ஐயா எதிராக பேசுவதும் சம்மந்தர் ஐயாவை மகிந்த பார்த்ததும் குழப்பத்தை ஏற்படுத்தும் என சிலர் எண்ணுகின்றனர்.
எல்லாம் மீறி வீடு பலம் அடைவதை யாராலும் தடுக்க முடியாமல் இருக்கும்.
அதன் போது பிரிந்தவர்கள் கூட மனதிற்குள் ஏங்கும் நிலை வரும்
இது உள்ளூராட்சி தேர்தல் என்பதால் வீடு பலம் குன்றலாம். விக்கி ஐயாவின் பிரிவு தாக்கமாக அமையப்போவது இல்லை என்பதும் கண்கூடாகும்
எல்லாம் காத்திருந்தே பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment