படித்தவர்களிற்கு ஆப்பா??

ஆம் எல்லோரும் யோசிக்காத விடயம். திசைதிருப்பல் என்பதும் இதுவே. படித்தோர் பலர் எதிர்பார்க்காத இடத்தில் தாக்குதல். இது யோசிக்க வேண்டிய தருணம். 

பல படித்த அலுவலகங்களில் வேலை செய்வோர் சம்பள உயர்வு என்ற நிலையில் குதுகலமாக்கி பொருட்களின் விலை அதிகமாகி இருக்கிறது. 

இதனை உணரும் தருவாயில் எம்மவர் இல்லாத போது அவர்களும் பணம் ஒன்றே குறிக்கோள் எனும் போது பலருக்கு குழந்தை பாக்கியம் கூட இல்லாது செய்யப்படிருக்கிறது. 

இங்கு பலரின் கருத்து விதி. ஆனால் ஒரு சிலர் சரி ஏற்று கொண்டாலும் பலரும் குழ ந்தை இன்றி இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது. 

அதிலும் அரச அலுவலர்கள் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர். அதிக மனாழுத்தமும் காரணம்.

இங்கு படித்தவர்கள் பணக்காரரே அதிகம் தாக்கப்படுகின்றனர். அவர்கள் பணத்திற்காக தமது இருப்பை இழக்க போகிறார்கள். 

ஒரே தீர்வு பழமை பின்பற்றுவதும் இயற்கை உணவு பழக் கவழக்கங்களினை பின்பற்றுவதுமே. 

ஆனால் பணம் வறட்டு கௌரவம் பார்க்கும் எம்மவர் இக்கட்டுரையை கூட தூக்கி வீசலாம். 

ஆனால் உங்களை அறியாமல் நீங்கள் அழிவதை தடுக்கமுடியாது. புற்றுனோய் தாக்கம் கூட அதிகளவு தமிழரையே தாக்குகின்றது. இதனை மகரகம போய் வந்தோரை கேட்டால் தெரியும். 

சரியான பாதை சரியான தலமை முக்கியம் என்பதை மறவாதீர்கள்.

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்