அரசியலில் மக்கள் தெளிவடைவது எப்போது.

வடக்கு மக்களை பொறுத்தவரை அரசியலில் தெளிவு என்று சொல்லவே முடியாது. தெளிவு படுத்துவோரையும் ஏற்பதும் இல்லை.

இம்மக்கள் சொற்படி நடப்போரே. அதனால் கண்மூடித்தனமாக ஓட்டை போட்டு துன்ப படுகின்றனர்.

இந்த நிலையே இம் மக்களின் வேதனைக்கு காரணம். சிறுபாண்மை கட்சிகளின் வாக்கு பலம் என்று உணர்ந்தும் பேரினவாதம் இவர்களினை வஞ்சிக்க தவறவில்லை.

எப்போது அரசியலுக்கு யார் தேவை என்பதை இம்மக்கள் முடிவெடுக்கவேண்டும். அதில் கட்சி பேதங்கள் பார்த்து போடுகின்றனர் என்றால் மக்கள் தெளிவில்லை என்பதே.

மக்கள் தெளிவு மிக முக்கியம் ஆட்சியாளருக்கு ஒரு பயம் வர மக்களால் மட்டுமே செயற்பட முடியும்.

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்