20/12/2017

மக்களின் பொது அமைப்புக்களின் கோரிக்கை.

தமிழ்த்தேசிய பேரவை சார்பில் வேட்பாளராக - மணிவண்ணனை நியமிக்க கோரிக்கை!

உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பாளராக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளரும் இளம் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன்  அவர்களை நியமிக்கும்படி வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் பலவ ற்றின் சார்பாக தமிழர் சம உரிமை இயக்கம் தமிழ் தேசிய பேரவையின் தலைமைப் பீடத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...