Posts

Showing posts from April, 2019

முகனூலில் என்னென்னெ எல்லாம் செய்யலாம்.

Image
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு தேவையில்லாத தேவையான ஒன்றே முகநூல். இதில் சுய தம்பட்டம் போடும் பலர் இதனால் உழைக்க அல்லது தமது இலட்சிய கனவுகளை வெளிக்கொணரலாம் என்பதை அறியாதுள்ளனர். #அறிவிப்பாளர் ஆகவேண்டும் எனும் ஆசையுடையோர் லைவ் ஓடியோ மூலம் அல்லது லைவ் வீடியோ மூலம் தமது திறமையை வெளிக்கொணர முடியும். இந்த நவடிக்கையை பலர் இன்று மேற்கொள்கின்றனர். #கவிஞர். #கவிதை எழுதும் திறன் இருந்தால் ஒரு #முகனூல் கவிஞ்ராக தோன்றி பின் நூல் வெளியிட உங்கள் ரசனையாளரின் உதவியை நாடலாம். இவ்வாறு பலர் வளர்ந்திருக்கிறார்கள். #வியாபாரம். விளம்பரப்படுத்தலுக்கு மிக முக்கிய தளம் இதுவே. விளம்பர முகவராக கூட பயணிக்கலாம். இதற்கு வீடியோ எடிற்றிங், போட்டோ எடிற்றிங்  போன்றவை தெரிந்தால் போதும். இவ்வாறு என்ன திறமையோ அதனை வளர்த்து கொள்ள முடியும். கட்டுறை எழுத்தாளர், புகைப்பட கலைஞ்ர், இதர துறைகளில் முகனூல் ஊடாக வெளிவந்து பணம் சம்பாதிக்கும் உயர்மட்ட கலைஞாக ஒரு முக்கிய நபராக வெளியுலகிற்கு காட்ட முடியும். எதனையும் சாதக நிலையறிந்து பயன்படுத்தினால் வெற்றி நிட்சயமே.

தேர்தல் வரப்போவுதா... அறிகுறி தெரிகிறதா

Image
எந்த ஒரு விடயம் என்றாலும் அந்த விடயம் நடப்பதற்கு சில அறிகுறிகள் தென்படும். இயற்கை தோற்றபாடு என்றாலும் செயற்கை தோற்ற பாடு என்றாலும். அந்த வகையில் இலங்கையில் தேர்தலுக்கான அறிகுறி என்ன. எப்படி தெரிகிறது அதனை கூர்ந்து பார்த்தால் நகைச்சுவைகள் அதிகரிக்க தொட க்கிவிட்டன. சம்மந்தம் ஐயா ரணிலை மிரட்டுவது போலும். மகிந்த ஜனாதிபதிக்கே சவால்விடுவதும் இதற்கான ஆதாரங்கள். சுமந்திரன் ஐயா கிராமம் தோறும் பயணிப்பதும். ஏனைய பாரளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது இயலளவுக்குள் நின்று ஒன்று திரட்டுவதும் அறிகுறி. இதற்கு ஏற்ப ஜனாதிபதி, பாரளுமன்ற, மாகாணசபை தேர்தல் என்பன இழுபறியில் இருப்பது எல்லோருக்கு. மிகுந்த சங்கடம். மக்களை ஏமாற்ற படு பிரயத்தனம் நடப்பதும் இதனை மக்கள் எங்கனஙம் தீர்பதென்பதுமே தீர்வு. பொறுப்போம் அளிப்பொஇம் வாக்கு

நிர்வாகம் என்றால்..

Image
ஆம் நிர்வாகம் என்றால் என்ன??? பலர் படித்திருப்பர் சிலர் படிக்காமல் மேற்கொள்வர் இப்படி பல விதங்களில் இடம்பெறும். நிர்வாகி எப்போதும் நிறுவன வளர்ச்சி சார்ந்தும் அதன் பயன்பெறுவோர் சார்ந்தும் செயற்ட வேண்டும். நிறுவன ஊழியர்கள் நலன் சார்ந்தும் யோசிக்கவேண்டும். அப்போதே வெற்றி உச்சம் தொடும். ஆனால் சிலர் தமது உயர்ச்சிக்கும் தற்புகழ்ச்சிக்குமே நிறுவனத்தை பயன்படுத்தும் நிலை வந்திருக்கு என்றால் நிறுவனம் தவறான நிலைக்கு நிதி வழங்குனரே காரணம். நல்லதொரு பெயரோடு பயணிக்கும் நிறுவனம் கீழ்த்தரமான ஒருவரிடம் சென்று அல்லல் படுவதை பார்த்து உண்மையில் அந்த நிறுவனத்திற்கா உழைத்தோர் வேதனைப்படுவார்கள். குடும்ப சண்டை, எதிரிகளை பழிவாங்கல், த்ம்மை முந்துவோரை நீக்குதல், என இந்த சுயநல வாதிகள் தமது செயற்பாட்டை மேற்கொள்வர். இதில் திறமையானோர் இலகுவில் மாட்டி விடுவர். ஏன் எனில் அவர்கள் காக்கா பிடிக்க, வாழி வைக்க தெரியாது. தமது திறமையை மட்டும் நம்புவதால் இந்த நிலை. ஆ உச்சரிக்க தெரியாதவன் அறிவிப்பு பற்றியும் விளங்கப்படுத்துவான். இதுவே இன்று பல நிறுவனங்கள் சரிய காரணம். திறமையற்றோர் ஒவ்வொரு குழுவை பிடித்