10/04/2019

தேர்தல் வரப்போவுதா... அறிகுறி தெரிகிறதா

எந்த ஒரு விடயம் என்றாலும் அந்த விடயம் நடப்பதற்கு சில அறிகுறிகள் தென்படும். இயற்கை தோற்றபாடு என்றாலும் செயற்கை தோற்ற பாடு என்றாலும்.

அந்த வகையில் இலங்கையில் தேர்தலுக்கான அறிகுறி என்ன. எப்படி தெரிகிறது

அதனை கூர்ந்து பார்த்தால் நகைச்சுவைகள் அதிகரிக்க தொட க்கிவிட்டன. சம்மந்தம் ஐயா ரணிலை மிரட்டுவது போலும். மகிந்த ஜனாதிபதிக்கே சவால்விடுவதும் இதற்கான ஆதாரங்கள்.

சுமந்திரன் ஐயா கிராமம் தோறும் பயணிப்பதும். ஏனைய பாரளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது இயலளவுக்குள் நின்று ஒன்று திரட்டுவதும் அறிகுறி.

இதற்கு ஏற்ப ஜனாதிபதி, பாரளுமன்ற, மாகாணசபை தேர்தல் என்பன இழுபறியில் இருப்பது எல்லோருக்கு. மிகுந்த சங்கடம்.

மக்களை ஏமாற்ற படு பிரயத்தனம் நடப்பதும் இதனை மக்கள் எங்கனஙம் தீர்பதென்பதுமே தீர்வு. பொறுப்போம் அளிப்பொஇம் வாக்கு

No comments:

Post a Comment

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...