தேர்தலும் சாவீடுகளும்

இந்த தேர்தல் மக்களை ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் மாறாக பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் போல் உள்ளது.

கட்சி தலமைகளிற்கு தமது அணி வெற்றி பெற்றால் சரி. அவகள் சாவீடு சென்றாலென்ன சாதி பற்றி கூட்டம் போட்டாலென்ன.

எல்லாம் தலைமைக்கு கட்சி வெற்றிதான் முக்கியம். இத்தேர்தலில் சாதியம் பற்றிய கருத்துக்களும் அள்ளி வீசப்படுகின்றன. 

இந்திய சினிமா பாணிபோல் சாதிக்கு ஓட்டு போடு என்ற நிலை இத்தேர்தலில் மறைமுக விளம்பரமாகும்.

இதனை எல்லா சாதியமும் கண்டும் கானமல் இருக்கின்றனர் பதவி மோகத்தில். இதுவே விருச்சாமாகும் என மாகாணசபை உறுப்பினர் ஒருவரே கவலைப்பட்டார். தாய்முலை திருடியும் தான்வாழ புத்தி என்பது உண்மையே.

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்